ஞாயிறு, 1 நவம்பர், 2020

தினசரி சிந்தனைக்கான வேத துளி, 01 Nov 2020

https://i.ytimg.com/vi/5GTXHrGj7N8/maxresdefault.jpg 

*தினசரி சிந்தனைக்கான வேத துளி*
by : Eddy Joel Silsbee

பரலோகத்தின் தேவன் தாமே நம்மை ஆசீர்வதிப்பாராக.

உலகமும் அதின் ஜனமும் அநீதத்தில் பிரியப்படும்.

தேவனுக்கென்று பிரித்தெடுக்கப்பட்டவர்களோ ஜீவிக்கும் வரைக்கும் எந்த வெற்றியையும் *போராடாமல் பெற்றுக்கொள்ள முடியாது*. நீதி 28:4

வெளியே உலாவும்போது,
கழுகின் கண்களிலிருந்து பாதுகாக்கப்பட ”கோழிக்குஞ்சுகளுக்கு” தாய் பறவை அவசியம். (லூக்கா 13:34)

நீதிமானுக்கு துன்பம் சூழ்ந்து இருந்தாலும், தேவனே
நம்மை பாதுகாத்து துன்மார்க்கத்தினரின் சூழ்ச்சியிலிருந்து விடுவித்து மேன்மையை தருவார். சங் 34:6

எந்த ஒரு நெருக்கத்தையும் தேவனிடத்தில் முழங்கால்படியிட்டு இறக்கி வைத்து விடுங்கள்... அதன் பின்பு ”அந்த நெருக்கம்” அவரது பொறுப்பு. மாற்கு 5:26-28

நீதிமான்கள் கூப்பிடும்போது கர்த்தர் கேட்டு, அவர்களை அவர்களுடைய எல்லா உபத்திரவங்களுக்கும் நீங்கலாக்கிவிடுகிறார். ... கர்த்தர் அவைகளெல்லாவற்றிலும் நின்று அவனை விடுவிப்பார். சங் 34:17,19b

இன்று கர்த்தருடைய நாள் !! அவருக்குச் செலுத்தவேண்டிய கனத்தை செலுத்துங்கள். அவரை நினைவுக்கூறும்படி கூடவேண்டும்.

*Eddy Joel Silsbee*,
Preacher – The Churches of Christ
Teacher – World Bible School
+91 8144 77 6229 / joelsilsbee@gmail.com

* நீங்களும் கேள்வி & வேதாகம பதில் Whatsapp (Locked) இணைய : புதிய குழு - https://chat.whatsapp.com/FgzVvru1hol7mjPlXLY1Mr

** வீடியோ செய்திகளுக்கு YouTube Channel Subscribe பண்ணவும் : https://www.youtube.com/joelsilsbee

 

Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக