*தினசரி
சிந்தனைக்கான வேத துளி*
By : Eddy Joel Silsbee
ராஜாக்களை கீழே தள்ளுகிறவரும் இராஜாக்களை
ஏற்படுத்துகிறவருமாகிய நம்முடைய பிதாவாகிய தேவனே நம்மை நினைதருள்வாராக.
ஜெபம் பண்ணுவது ஒவ்வொருவரின் உரிமை.
ஒவ்வொரு சிரிஷ்டிப்பும் தன்னுடைய சிரிஷ்டிகரை
நோக்கி கூப்பிடுவது இயல்பு!
பன்றியை தவிர எனக்கு தெரிந்த வரைக்கும்
எல்லா மிருகங்களும் தேவனை நோக்கி பார்க்கிறது.
அறிவு வளர்ந்ததால், மனிதனுக்கு மாத்திரம்
யாரை கும்பிடுவது என்று குழப்பம்.
ராஜாவே முத்திரை போட்டாலும், ஊரே எதிர்த்து
நின்றாலும், அரசாங்க அதிகாரிகள் ஒன்று சேர்ந்து சூழ்ச்சி செய்தாலும் – ஜெபம் செய்ய
தானியேல் தயங்கவில்லை !! அப்போது தான் இன்னும்
வைராக்கியம் பெற்று கதவுகளையும் திறந்து வைத்து ஜெபிக்கிறார். (தானியேல் 6:10-17)
ஒவ்வொரு நாளும் ஜெபத்தோடு துவங்கட்டும்.
தேவன் நம்மோடு கூட இருப்பார். எல்லாவற்றிலும்
ஜெயத்தை தருவார்.
*Eddy Joel Silsbee*
Preacher – The Churches
of Christ
Teacher – World Bible
School
WhatsApp # +91 8144 77 6229
Bible Q&A (Locked)
WhatsApp Groupல் இணைய :
https://chat.whatsapp.com/LDFydae8QOL2ItKGgYSYXq

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக