#665 - *நீதிமான் என்றால் யார்?*
*பதில்*
நீதியை
பின்பற்றுபவர்கள்.
தேவனுடைய
கட்டளைகளை கைக்கொள்வதே. நீதி. – உபா. 6:25;
ரோ. 10:5; லூக். 1:6; சங். 1:2;
அவருடைய
வார்த்தையை பின்பற்றுகிறவர்கள் நீதிமான்கள் – 1யோ. 3: 7;
அவர்கள்
பூமியில் சிறந்தவர்கள் – சங். 16: 3;
நீதி. 12: 26;
தேவனால்
ஏற்றுக்கொள்ளப்படுகிறார்கள் – அப். 10: 35;
தேவனால்
நேசிக்கப்படுகிறார்கள் – சங். 146: 8;
நீதி. 15: 9;
தேவனால்
ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் – சங். 5: 12;
அவர்கள்
கூப்பிடுதலுக்கு தேவன் செவிசாய்க்கிறார்– லூக்கா 18: 7; யாக். 5: 16;
கவனமாக
அவர்களை தேவன் பாதுகாக்கிறார் – யோபு 36: 7;
சங். 34: 15; நீதி. 10: 3; 1பேதுரு 3: 12;
தேவனால்
சோதிக்கப்படுகின்றனர் – சங். 11: 5;
தேவனால்
உயர்த்தப்படுகின்றனர் – யோபு 36: 7;
அவருடைய
பாதுகாப்பில் வாழ்கிறார்கள் – ஏசா. 33: 15;
ஏசா. 33: 16;
சிங்கம்
போல தைரியமாக இருக்கிறார்கள் – நீதி. 28: 1;
தேவசித்தப்படி
எல்லா கஷ்டங்களிலிருந்தும் விடுவிக்கப்படுகிறார்கள் – சங். 34: 19; நீதி. 11: 8;
தேவ
சித்தமில்லாமல் ஒருபோதும் கடவுளால் கைவிடப்படுவதில்லை – சங். 37: 25;
ஒருபோதும்
அசைக்கப்படுவதில்லை – சங். 15: 2;
15: 5; 55: 22; நீதி. 10: 30; 12: 3;
எப்போதும்
தழைப்பாள்கள் – நீதி. 11: 28;
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +918144776229
*கேள்வியும் வேதாக பதில்களும் வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்ய வேண்டிய லிங்க்: https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2
Website : http://www.kaniyakulamcoc.wordpress.com
YouTube Channel : https://www.youtube.com/joelsilsbee
*----*----*----*----*----*-----*
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக