#653
*கேள்வி*
யோவான்
5:25 ல் இருப்பது போல எதில் மரித்தவர்கள் தேவகுமாரனுடைய சத்தத்தை கேட்கும் காலம் வரும்
இந்த வசனங்களை விளங்கப்படுத்துங்கள் பிரதர் please
*பதில்*
பாவத்திற்கு
மரித்தவர்களும் சரீரத்தில் மரித்தவர்களும் – தேவ குமாரனுடைய சத்தத்தை கேட்பார்கள் –
வெளி 1:7, யோ 5:28, எபே 2:1, எபே 2:5, கொலோ 2:13
நீங்கள்
குறிப்பிட்ட வசனம் யோவான் 5:25ஐ பொருத்தவரை மரித்தவர்கள் என்று சொல்லப்பட்ட இடம் –
சரீரத்தில் மரித்தவர்களை குறிக்கிறது – யோ 5:29
*Eddy Joel*, PhD
Preacher –
The Churches of Christ
Teacher – World
Bible School
+968
93215440 / joelsilsbee@gmail.com
*
கேள்வி & வேதாகம பதில் Whatsapp (Locked) குழுவில்
இணைய:
அணைத்து
கேள்வி பதிலையும் காண joelsilsbee
blogspot என்று Google செய்யவும்.
**
வீடியோ செய்திகளுக்கு YouTube
Channel Subscribe பண்ணவும் : https://www.youtube.com/joelsilsbee
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக