புதன், 4 டிசம்பர், 2019

#645 *கேள்வி* மரணத்துக்கு பின் கல்லறை பிரதிஷ்டை விக்கிரக ஆராதனையா?

#645 *கேள்வி - மரணத்துக்கு பின் கல்லறை பிரதிஷ்டை விக்கிரக ஆராதனையா?*

*பதில்*
கல்லறையை பிரதிஷ்டை செய்வதன் பலன் என்ன?

அதை ஒரு நினைவு சின்னமாக ஏற்படுத்தும் போது – தமிழர் கலாச்சாரப்படி அங்கே ஒரு மெழுகுவர்த்தியை ஏற்றி மாலை போட்டு விடுவார்கள்.

கையெடுத்தும் கும்பிடுவார்கள்.

இந்த செயலை செய்ய தூண்டுவதற்கு காரணமாக இந்த சம்பவம் அமையும் போது – பாவம் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுகிறது – 1கொரி. 8:11-12

இறந்தபின் புதைத்த இடத்தில் அடையாளத்திற்கு தனிமைபடுத்துவதில் தவறில்லை. அதை அலங்கரிக்கும் போது மற்றவர்கள் அதற்கு முன்னுரிமை கொடுக்கும் போது அவர்களை விக்கிரக ஆராதனை செய்ய தூண்டபடுவதற்கு காரணமாகிவிடுகிறது.

*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229
    
*Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்யவும் :
https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2

*Q&A Book ஆர்டர் செய்ய* :
kaniyakulamcoc.blogspot.com/2023/02/qr-code-link-for-q-book-payment.html

வலைதளம் :
kaniyakulamcoc.wordpress.com

YouTube “வேதம் அறிவோம்” :
https://www.youtube.com/joelsilsbee

*----*----*----*----*----*-----*
Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக