#612 - *பரிசுத்த வேதாகமத்தின் இறைவன்
இந்த உலகில் மனிதனை படைத்த நோக்கம் என்ன? வேதாகமத்தின் அடிப்படையில் விளக்கம் வேண்டும் ஐயா*
*பதில்*
தேவன்
தம்மை போல நம்மை உருவாக்கி - நம்மை உருவாக்கியதன் நிமித்தமும் தன் சிருஷ்டிப்பின்
நிமித்தமும் தேவன் ஆதியில் களிகூர்ந்தார். மகிழ்ந்தார் - ஆதி. 1:31
ஒரு
தந்தை-பிள்ளை உறவை வைத்திருக்க வேண்டும் என்று அவர் விரும்பினார் - 2 கொரி. .6:16-18
தூய்மையான
இருதயத்தோடு நாம் அவரை சேவிக்க வேண்டும் என்பது நம் மீது விழுந்த கடமை - பிர. 12:13;
அதை
அவர் விரும்புகிறார் - யோ. 4: 23- 24
நாம்
சம்பாதித்தவைகளில் அநுபவிக்கும்படி கிருபையை அவர் கொடுக்கிறார் - பிர. 5: 18-20
எல்லாவற்றை
காட்டிலும் முதலாவது நாம் அவரை தேடவேண்டும் - மத். 6:33.
பாவத்தின்
அடிமைத்தனத்திலிருந்து விடுபட வேண்டும் என்று அவர் விரும்புகிறார் - ரோமர் 6
அதற்காகவே
இயேசு சிலுவையில் மரித்தார். மனந்திரும்பி
கீழ்ப்படியாவிட்டால் பாவத்தில் மரித்து என்றும் அழியாத சரீரத்தில் எப்போதும்
அவியாத அக்கினியில் சதா காலமும் நரகத்தில் தள்ளப்பட வாய்ப்பு உள்ளது – அப் .2:38, லூக். 3:17, வெளி. 21:8
நாட்கள்
முடியும் வரை உண்மையுள்ள கீழ்ப்படிதலுடன் இருந்தால் என்றென்றும் கர்த்தரிடத்தில்
இருப்போம் - எபி. 5: 9;
வெளி. 2:10; 21: 1-7
தேவனை
எப்போதும் துதித்து வளம் வர நம்மை ஏற்படுத்தினார் - ஏசா 43:21
*எடி ஜோயல் சில்ஸ்பி*
கிறிஸ்துவின் ஊழியன்,
கிறிஸ்துவின் சபை, கணியாகுளம்,
தொடர்பு : +91 81 44 77 6229
*கேள்வியும் வேதாகம பதில்களும் Whatsapp (Locked) குழுவில் இணைய : https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2
*Q&A Biblical Book ஆர்டர் செய்ய* :
https://kaniyakulamcoc.wordpress.com/2021/02/23/qa-book/
----*----*----*----*----*

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக