#484 - *பரிசுத்த ஆவியானவரை நோக்கியும் நாம் பாடல்களை பாடலாமா?*
*பதில்*
தேவனை
துதித்துப் பாடுவது ஆராதனையின் / தொழுகையின் ஒரு பகுதி
(எபி.
13:15, 3:13, கொலோ.
3:16, 1கொரி.
14:15, எபே.
5:19, சங்.
19:14)
மேலும்
ஆராதனை / தொழுகை என்பது தேவனுக்கே
(உரியது) சொந்தமான ஒன்று.
..
“உன் தேவனாகிய கர்த்தரைப் பணிந்துகொண்டு,
அவர் ஒருவருக்கே ஆராதனைசெய்வாயாக” (லூக்கா 4: 8).
மனிதர்களையோ தேவதூதர்களையோ நாம் வணங்குவதில்லை, ஏனென்றால்
அவர்கள் கடவுள் அல்ல.
ஆனால் பரிசுத்த ஆவியானவர் தேவன்.
(விவரங்களுக்கு "#327ற்காக பதிலை நம் வலைதளத்தில் படிக்கவும்)
தேவனாகிய
அவர் பிதாவும்
குமாரனையும் போலவே நம்முடைய புகழுக்கும் தொழுகைக்கும் தகுதியானவர்.
பேதுரு பரிசுத்த ஆவியானவரை "மகிமையின் ஆவியானவர்"
என்று குறிப்பிடுகிறார் (I
பேதுரு 4:14).
ஆவியானவர் நம்முடைய ஜெபங்களிலும் நம்முடைய இரட்சிப்பிலும்
ஈடுபட்டுள்ளார்.
அவருக்குரிய கனத்தை நாம் அவருக்கு
செலுத்தவேண்டும்.
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229
*Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்யவும் :
https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2
*Q&A Book ஆர்டர் செய்ய* :
kaniyakulamcoc.blogspot.com/2023/02/qr-code-link-for-q-book-payment.html
வலைதளம் :
kaniyakulamcoc.wordpress.com
YouTube “வேதம் அறிவோம்” :
https://www.youtube.com/joelsilsbee
*----*----*----*----*----*-----*
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக