#389
*கேள்வி*
ஏசா 66:11ம் வசனத்தை முன்னிட்டு வேற்று மதத்தினர்
மிக ஆபாசமாக பேசுகிறார்கள் – விளக்கவும்
*பதில்* :
வேதாகமம் சுத்தமுள்ளது என்று சொல்லப்படாமல் *பரிசுத்தமுள்ளது*
எனப்படுகிறது.
எந்த வசனங்களை படிக்கும் போதும் முன்னும் பின்னும், சூழ்நிலையையும், காலத்தையும், பகுத்து படிக்கவில்லையென்றால் – வித்தியாசமான கொள்கையை நாமே உருவாக்கி
கேட்பவர்களையும் கவிழ்த்து போட்டு நரகத்தில் தள்ளுகிறவராகி விடுவோம்.
ஆகவே தான் – *போதிக்கிறவன் பகுத்து போதிக்க வேண்டும்*
என்று சொன்னார் (2தீமோ 2:15)
நீங்கள் குறிப்பிடும் வசனம் ஒரு பெண்ணை அல்ல அது எருசலேம்
நகரத்தையும் அதன் விளைச்சளின் பலனையும் குறித்து சொல்லப்பட்டவை. குறிப்பிட்ட வசனத்திற்கு
முந்தைய வசனத்தை படித்து பார்க்கவும் (ஏசா 66:15)
ஏசா 60:5, 16ஐயும் வாசிக்கவும்.
*Eddy Joel*, PhD
Preacher –
The Churches of Christ
Teacher –
World Bible School
+968
93215440 / joelsilsbee@gmail.com
*வேதாகம கேள்வி பதில் மாத்திரமே பகிரப்படும் Whatsapp
(Locked) குழுவில் இணைய அழைக்கிறோம். 1
& 2ம் குழு – முழு உறுப்பினர்களை கொண்டுள்ளது. 3ம் குழுவின் லிங்க் : https://chat.whatsapp.com/HC5EvlXcDQ9Ivna03Z4EDR
** அணைத்து கேள்வி பதில்களையும் காண : https://joelsilsbee.blogspot.com/search/label/Bible%20Questions
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக