வெள்ளி, 30 ஆகஸ்ட், 2019

#389 *கேள்வி* ஏசா 66:11ம் வசனத்தை முன்னிட்டு வேற்று மதத்தினர் மிக ஆபாசமாக பேசுகிறார்கள் – விளக்கவும்


#389
*கேள்வி*
ஏசா 66:11ம் வசனத்தை முன்னிட்டு வேற்று மதத்தினர் மிக ஆபாசமாக பேசுகிறார்கள் – விளக்கவும்

*பதில்* :
வேதாகமம் சுத்தமுள்ளது என்று சொல்லப்படாமல் *பரிசுத்தமுள்ளது* எனப்படுகிறது.

எந்த வசனங்களை படிக்கும் போதும் முன்னும் பின்னும், சூழ்நிலையையும், காலத்தையும், பகுத்து படிக்கவில்லையென்றால் – வித்தியாசமான கொள்கையை நாமே உருவாக்கி கேட்பவர்களையும் கவிழ்த்து போட்டு நரகத்தில் தள்ளுகிறவராகி விடுவோம்.

ஆகவே தான் – *போதிக்கிறவன் பகுத்து போதிக்க வேண்டும்* என்று சொன்னார் (2தீமோ 2:15)

நீங்கள் குறிப்பிடும் வசனம் ஒரு பெண்ணை அல்ல அது எருசலேம் நகரத்தையும் அதன் விளைச்சளின் பலனையும் குறித்து சொல்லப்பட்டவை. குறிப்பிட்ட வசனத்திற்கு முந்தைய வசனத்தை படித்து பார்க்கவும் (ஏசா 66:15)

ஏசா 60:5, 16ஐயும் வாசிக்கவும்.

*Eddy Joel*, PhD
Preacher – The Churches of Christ
Teacher – World Bible School
+968 93215440 / joelsilsbee@gmail.com 

*வேதாகம கேள்வி பதில் மாத்திரமே பகிரப்படும் Whatsapp (Locked) குழுவில் இணைய அழைக்கிறோம். 1 & 2ம் குழு – முழு உறுப்பினர்களை கொண்டுள்ளது.  3ம் குழுவின் லிங்க் :  https://chat.whatsapp.com/HC5EvlXcDQ9Ivna03Z4EDR

** அணைத்து கேள்வி பதில்களையும் காண :  https://joelsilsbee.blogspot.com/search/label/Bible%20Questions

** வீடியோ செய்திகளுக்கு YouTube Channel Subscribe பண்ணவும் : https://www.youtube.com/joelsilsbee

*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*
Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக