#312
*கேள்வி*
ஆராதனை கூடங்கள் எவ்வாறு அழைக்கப்பட வேண்டும்
வேதத்தின் படி விளக்கம் தாருங்கள்
*பதில்* :
சபை - கிறிஸ்துவிற்கு
சொந்தமானது.
கிறிஸ்து - தன்
சபையை கட்டினார் (மத் 16:18)
புதிய
ஏற்பாட்டில் – சபையின் பெயர்கள் கீழ்கண்டவாறு அழைக்கப்பட்டிருக்கிறது:
1- கிறிஸ்துவின் சபை (ரோ 16:16)
2- இடத்தின் பெயரை குறிப்பிட்டு ....
தேவனுடைய சபை என்றும் (1கொரி 1:2)
3- அல்லது இடத்தின் பெயரால் அழைக்கப்படும்
சபை (எபேசு சபை, சிமிர்னா சபை..) கொலோ 4:16; 1தெச 1:1; 2தெச 1:1; வெளி 2:1; 3:14
மேலும் –
கிறிஸ்தவர்களின் கூட்டத்தை – வேதம் கீழ்கண்ட வகையில் அழைக்கிறது :
4- தேவனுடைய சபை – 1கொரி 10:32
5- ஜீவனுள்ள தேவனுடைய சபை – 1தீமோ 3:15
6- தேவனுடைய வீடு – 1தீமோ 3:15
7- முதற்பேறானவரின் சபை – எபி 12:23
8- பரலோக இராஜ்ஜியம் – மத் 7:21
9- தேவனுடைய இராஜ்ஜியம் – 1கொரி 4:20
10- தேவனுடைய இராஜ்ஜியமாகிய கிறிஸ்துவின் இராஜ்ஜியம் – எபே 5:5
11- அன்பின் குமாரனுடைய ராஜ்யம் – கொலோ 1:13
12- கர்த்தரும் இரட்சகருமாகிய இயேசுகிறிஸ்துவினுடைய நித்திய
ராஜ்யம் (2பேது 1:11
13- கிறிஸ்துவின் சரீரம் – 1கொரி 12:27
மேலே
சொல்லப்பட்டவைகளில் உள்ள எந்த பெயரையும் உபயோகபடுத்துவதில் தவறில்லை என்பது என்
கருத்து.
சபையானது –
கிறிஸ்துவினுடையது என்பதை வலியுறுத்துவதாக இருக்கவேண்டும். மனிதனை பிரதிபலிப்பதாக இருக்ககூடாது. சபையை
கட்டியது கிறிஸ்து.
*Eddy Joel*
Preacher -
Kaniyakulam Church of Christ
Teacher –
World Bible School
+968
93215440 / joelsilsbee@gmail.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக