திங்கள், 10 ஜூன், 2019

#210 கேள்வி: வேதம் "மரணம்" என்று சொல்லும் போது நாம் "நரகம்" என்று சொல்வது சரியா?

#210
கேள்வி:
ஏழு கேள்விகளின் கடைசி கேள்வி - 7/7

7) வேதம் "மரணம்" என்று சொல்லும் போது நாம் "நரகம்" என்று சொல்வது சரியா?


பதில்:
இரண்டும் வெவ்வேறு அர்த்தம் உள்ளவை.

மரணம் என்பது பிரிவை குறிக்கிறது. (லூக் 15:24)

சரீரத்திலிருந்து ஆவியும் ஆத்மாவும் பிரியும் போது மரித்து விட்டார்கள் என்று சொல்கிறோம். (யாக் 2:26)

நரகம் என்பது இருளான இடம் (2பேது 2:4, யூதா 13, மத் 25:30)

நரகம் என்பது அக்கினி நிறைந்த இடம் (மத் 13:42, 25:41, 3:12, மாற்கு 9:44-45, வெளி 20:10, 20:15)

அழிவில்லாத சரீரத்தோடு தவறு செய்யும் ஆத்துமா தண்டிக்கப்படும் இடம் (மாற்கு 9:42-50)

எடி ஜோயல்
+968 93215440 / joelsilsbee@gmail.com 

** அனைத்து கேள்வி பதில்களும் வலைதளத்தில் காணலாம். https://joelsilsbee.blogspot.com/search/label/Bible%20Questions 

நீங்களும் இணைந்து கொள்ள:
Group 2

Group 1:
Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக