திங்கள், 10 ஜூன், 2019

#210 - வேதம் "மரணம்" என்று சொல்லும் போது நாம் "நரகம்" என்று சொல்வது சரியா?

*#210 -  வேதம் "மரணம்" என்று சொல்லும் போது நாம் "நரகம்" என்று சொல்வது சரியா?*

*பதில்:*
இரண்டும் வெவ்வேறு அர்த்தம் உள்ளவை.

மரணம் என்பது பிரிவை குறிக்கிறது. (லூக். 15:24)

சரீரத்திலிருந்து ஆவியும் ஆத்மாவும் பிரியும் போது மரித்து விட்டார்கள் என்று சொல்கிறோம். (யாக். 2:26)

நரகம் என்பது இருளான இடம் (2பேதுரு 2:4, யூதா 13, மத் 25:30)

நரகம் என்பது அக்கினி நிறைந்த இடம் (மத். 13:42, 25:41, 3:12, மாற்கு 9:44-45, வெளி. 20:10, 20:15)

அழிவில்லாத சரீரத்தோடு தவறு செய்யும் ஆத்துமா தண்டிக்கப்படும் இடம் (மாற்கு 9:42-50)

*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229
    
*Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்யவும் :
https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2

*Q&A Book ஆர்டர் செய்ய* :
https://kaniyakulamcoc.blogspot.com/2023/02/qr-code-link-for-q-book-payment.html

வலைதளம் :
http://www.kaniyakulamcoc.wordpress.com

YouTube “வேதம் அறிவோம்” :
https://www.youtube.com/joelsilsbee

*----*----*----*----*----*-----*

Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக