ஞாயிறு, 24 அக்டோபர், 2021

நீதியை விட்டு ஊரோடு ஒத்துப்போகக்கூடாது

*நீதியை விட்டு ஊரோடு ஒத்துப்போகக்கூடாது*

By : Eddy Joel Silsbee

 

கிருபையாய் நம்மை இரட்சித்த இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் வாழ்த்துக்கள்.

 

நீதி நேர்மை என்று வாழ்ந்தால் ஒன்றுக்கும் உதவாது, ஊரோடு ஒத்துபோகவேண்டும் என்று பொது ஜனம் சொல்லும்.

 

அதை கேட்டதும் நமக்கும் கொஞ்சம் சலனமாக தான் இருக்கும். சரி கொஞ்சம் விட்டுக்கொடுத்தால் நல்லது என்றும் தோன்றும் !!

 

நீதிமானுக்கு துன்பங்கள் அநேகம் வரும் ஆனாலும் அவை எல்லாவற்றிலிருந்தும் தேவன் நம்மை விடுவிப்பார். சங். 34:19

 

முடிவு நிச்சயம் நீதிக்கு தான். அதில் மாற்றமே இல்லை.

 

எப்படிப்பட்ட வாழ்க்கை பிரச்சனையாக இருந்தாலும், சொந்த கொள்கையையும் சொந்த கோட்பாடுகளையும் கைவிட்டு கிறிஸ்துவின் சத்தியத்திற்கு செவிசாய்ப்போம். யோ. 16:33

 

தேவனை மாத்திரம் சார்ந்து நீதியாய் நடக்கும் போது, அவருடைய கிருபை நம்மை சூழ்ந்து கொள்கிறது !  சங். 32:10

 

*எடி ஜோயல் சில்ஸ்பி*

ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,

வேதாகம ஆசிரியர் - கணியாகுளம் வேதாகம பள்ளி & உலக வேதாகம பள்ளி (USA)

தொடர்பு : +91 81 44 77 6229

 

இப்பதிவின் YouTube லிங்க்:

https://youtu.be/G7xCu-lg8Jk

 

*Q&A Biblical Whatsappல் இணைய* : https://chat.whatsapp.com/LgJ6WSm57ovGacvbUc9tow

 

எங்களது வலைதளம் : www.kaniyakulamcoc.wordpress.com
Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக