சனி, 28 ஆகஸ்ட், 2021

நம் பங்கையும் செய்யவேண்டும்

*நம் பங்கையும் செய்யவேண்டும்*

by : Eddy Joel Silsbee

 

வாக்குததங்களின் தேவன் தாமே உங்களை ஆசீர்வதிப்பாராக.

 

இஸ்ரவேலின் விடுதலையைக் குறித்து எரேமியாவிற்கு தீர்க்கதரிசனமாக உரைக்கபட்டிருந்தது.

 

அது நிறைவேற வேண்டிய துல்லியமான காலத்தையும் படித்து, கணித்து நிறைவேறப் போகும் காலத்தையும் நன்கு *புரிந்து கொண்டார்* தானியேல். தானி. 9:2

 

வேதவாக்கின்படி எப்படியும் விடுதலை கிடைத்து விடும் என்று அமைதிய் இருந்து விடாமல், அந்த வாக்குத்தத்தம் நிறைவேறும்படிக்கு தானியேல் உபவாசித்து, *தன்னை தாழ்த்தி, பாவ மன்னிப்பிற்காக* தேவனிடம் மன்றாடினார். தானி. 9:3-19

 

அச்சூழ்நிலையில் தானியேல் ஜெபம் *செய்துக்கொண்டிருக்கும்போதே* அதற்கேற்ற பதில் வந்தது என்று பார்க்கிறோம்... தானியேல் 9:20-23

 

தேவன் கொடுத்த வாக்குத்தத்தம் நிறைவேறினது.

 

கிறிஸ்தவர்களாகிய நாம், ஆண்டவரும் இரட்சகரும் நம்முடைய தலையாகவும் இருக்கிற கர்த்தராகிய இயேசு கிறிஸ்து சொன்ன வாக்குத்தத்தங்கள் நிறைவேற அவர் கட்டளைக்கு *கீழ்படிந்து* நம்மை தாழ்த்தி அவரிடத்தில் ஒப்புக்கொடுப்போம்.

 

நிச்சயமாய் நம்மை இரட்சிப்பார், மீட்பார், உயர்த்துவார், பெலபடுத்துவார், சுகமளிப்பார்.

 

*எடி ஜோயல் சில்ஸ்பி*

கர்த்தருடைய ஊழியன்,

கிறிஸ்துவின் சபை, கணியாகுளம்

தொடர்பு : +91 8144 77 6229 / Tweet @joelsilsbee

 

*கேள்வியும் வேதாகம பதில்களும் Whatsapp (Locked) குழுவில் இணைய :

https://chat.whatsapp.com/LDFydae8QOL2ItKGgYSYXq

 

வலைதளம் : www.kaniyakulamcoc.wordpress.com

 

இந்த பதிவின் வீடியோ வடிவம் YouTubeல் காண :

https://youtu.be/WOqtGfy8anc

*Please Subscribe & Watch our YouTube Videos*

Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக