திங்கள், 24 மே, 2021

*தினசரி சிந்தனைக்கான வேத துளி* 24 May 2021

 

*தினசரி சிந்தனைக்கான வேத துளி* 24 May 2021

by : Eddy Joel Silsbee

 

தேவ குமாரனுடைய நாமத்தில் உங்களுக்கு இந்த *புதிய நாள் வாழ்த்துக்கள்*.

 

எவருடைய கால் கை (காக்கை) பிடிச்சாவது காரியத்தை சாதித்து விடலாம் நினைப்பதுண்டு.

 

யாரை தாஜா பண்ணினாலும், *ஆண்டவர் தான் அதை வாய்க்க பண்ணமுடியுமாம்*.  எஸ்ரா 7:27-28; நெகே. 1:11;

 

வீட்டுக்குள் ஜெபித்தபோது,

வெளியே தனியறையில் மிகவும் பாதுகாப்பாக,

சிப்பாய்களால் காவல் செய்யப்பட்ட *சிறையே உடைந்தது* அப். 12:5..

 

செய்யும் ஜெபத்துடன்,

தானதர்மங்களும் சேர்ந்துக் செய்துக்கொண்டபோது *விண்ணப்பம் வானத்துக்கு எட்டினது* அப். 10:4.

 

கதவைப்பூட்டி,

வீட்டுக்குள்ளையே,

மண்டியிட்டு,

இரகசியமாய்,

ஜெபிக்கும் ஜெபத்தின் மூலம் வானத்தின் கதவை நம்மால் தட்ட முடியும் என்பதால்,

*நமக்கு பதில் கொடுக்கக் காத்திருக்கும் தேவனை உத்தமமாய் அணுகுவோம்*. மத். 6:6

 

அனைத்தும் தானாக வரும். சம்பந்தப்பட்டவர்களே, நம்மை தேடி வர வைப்பார் நம் ஆண்டவர். நீதி. 29:26, சங். 20:9, சங். 62:12

 

*எடி ஜோயல் சில்ஸ்பி*

கர்த்தருடைய ஊழியன்,

கிறிஸ்துவின் சபை, கணியாகுளம்

ஆசிரியர், உலக வேதாகம பள்ளி,

தொடர்பு : +91 8144 77 6229 / Tweet @joelsilsbee

 

*கேள்வியும் வேதாகம பதில்களும் Whatsapp (Locked) குழுவில் இணைய :

https://chat.whatsapp.com/K6kFZVatgRW5HJAc6zH3Sg

 

வலைதளம் : www.joelsilsbee.wordpress.com
Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக