*தினசரி சிந்தனைக்கான வேத துளி*
by : Eddy Joel Silsbee
திக்கற்றவர்களை எப்போதும் ஆதரிக்கும் நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் வாழ்த்துக்கள்.
நன்றாய் வாழும்போது,
அனைவரும் மதிப்பு கொடுப்பர்.
பணமும் புகழும் மங்கும் போது, சுற்றத்தார் தூரம் போவர்.
எந்த நிலையில் நாம் இருந்த போதிலும்,
அன்புகூர்ந்து,
கூடவே இருந்து,
பெலன் கொடுத்து,
உற்சாகப்படுத்தி,
தேற்றி உயர்த்துபவர் நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து.
நாம் பாவியாய் இருக்கும்போதே, (ரோ. 5:8)
அக்கிரமக்காரராக இருந்தபோதே, (ரோ. 5:6)
பெலனற்றவனாயிருக்கும்போதே, (ரோ.5:6)
தேவனுக்கு சத்துருக்களாயிருக்கும்போதே (ரோ. 5:10)
நமக்காய் தன் உயிரையும் கொடுத்தவர் நம் ஆண்டவர் இயேசுகிறிஸ்து.
இரட்சிப்பை நமக்கு அளித்து,
அவரோடு கூட உன்னதத்தில் நம்மை உட்கார செய்கிறவர். வெளி.3:21
*நம்முடைய தாழ்வில் நம்மை நினைத்தவரைத் துதியுங்கள்*; அவர் கிருபை என்றுமுள்ளது. சங். 136:23
*எடி ஜோயல் சில்ஸ்பி*
கர்த்தருடைய ஊழியன்,
கிறிஸ்துவின் சபை, கணியாகுளம்
ஆசிரியர் - உலக வேதாகம பள்ளி,
+91 8144 77 6229
*Q&A Biblical Book ஆர்டர் செய்ய* :
https://wp.me/pbU5iQ-1dK
*கேள்வியும் வேதாகம பதில்களும் Whatsapp (Locked) குழுவில் இணைய : https://chat.whatsapp.com/FgzVvru1hol7mjPlXLY1Mr
எமது வலைபதிவுதளம்:
https://joelsilsbee.wordpress.com/
-*--*--*--*--*--*--*--*--
திங்கள், 18 ஜனவரி, 2021
தினசரி சிந்தனைக்கான வேத துளி, 18 ஜனவரி 2021
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக