*தினசரி சிந்தனைக்கான வேத துளி*
By : Eddy Joel Silsbee
ஜீவனுள்ள தேவன் நம்மை நினைத்தருள்வாராக
உலகமும் அதின் ஜீவனமும் எப்போதும் போராட்டம் நிறைந்தது தான். ஆதி 3:17
நேர்மையாக வாழும்போது உலகத்தின் ஜனங்கள் பார்வையில் பயித்தியக்காரர்கள் போல் தோன்றுவோம். யோ 15:19
நம்முடைய ஜீவியம்
தேவனுக்கு உகந்ததாகவும்,
அவர் சித்தப்படி செயல்படவும்,
ஜெயம் பெறத்தக்கதாக எந்த இடையூறும் இல்லாதபடிக்கும்,
நம் ஜீவனம் சமாதானமாக இருக்கவேண்டுமெனில்;
நம்முடைய மேல் அதிகாரிகளுக்காக, அரசாங்கத்திற்காக, நிறுவனதிற்காக, தேசத்திற்காக ஜெபிக்க வேண்டும். 1தீமோ 2:2
சபையில் நடக்கும் ஜெபகூட்டத்தில் இவைகளுக்காக மற்றவர் மத்தியில் ஊக்கமாக நீண்ட ஜெபம் செய்வது வழக்கம்.
ஆனால், சொந்த ஜெபத்தில் இவர்களுக்காக ஜெபிக்கிறோமா?
நம் சமாதான வாழ்க்கை கெடுவதற்கு இதுவும் ஒரு காரணம். எரே 29:7, நெகே 1:11
அதற்கேற்ற தேவ அநுக்கிரகத்தை நாம் பெற ஜெபிக்கவேண்டும். பிர 3:12-13
*Eddy Joel Silsbee*,
Preacher – The Churches of Christ
Teacher – World Bible School
+91 8144 77 6229 / joelsilsbee@gmail.com
* நீங்களும் கேள்வி & வேதாகம பதில் Whatsapp (Locked) இணைய : https://chat.whatsapp.com/K6kFZVatgRW5HJAc6zH3Sg
** வீடியோ செய்திகளுக்கு YouTube Channel Subscribe பண்ணவும் : https://www.youtube.com/joelsilsbee
வெள்ளி, 18 செப்டம்பர், 2020
*தினசரி சிந்தனைக்கான வேத துளி* 18 Sep 2020
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக