*தினசரி சிந்தனைக்கான வேத துளி* 7 June
by : Eddy Joel Silsbee
மகத்துவமுள்ள தேவனுடைய நாமத்தில் வாழ்த்துக்கள்.
தான் யார் என்பதை உணர்ந்து *தன்னை அழைத்தவர் மீது உறுதியாக நம்பிக்கை வைத்ததின் விளைவு*;
உண்மையானவர்கள் போல வேஷம் போட்டு திரிந்த பல தீர்க்கதரிசிகள் தனக்கு எதிராக வந்தபோதும், தைரியமாக *எதிர்த்து சவால்* விட்ட எலியா ஜெயித்ததோடு விடாமல் அவர்களை கொன்றும் போட்டார். 1இரா. 18:19, 40
ஆனால் அதே எலியா *தன் உயிர் மீது ஆசை* வைத்தபோதோ *ஒரே ஒரு* பெண்ணுக்கு (யேசபேலுக்கு) பயந்து ஓடிப்போய் ஒளிந்து கொண்டார். 1இரா. 19:3, 9
நாம் ஒன்றும் இல்லாதவர்கள் தான் (1 கொரி. 4:7).
ஆனால், நாம் சேவிக்கிற, வணங்குகிற, விசுவாசிக்கிற தேவன் *எதையும் நம் வசப்படுத்த* முடியும்.
ஆகவே, சொந்த பெலத்தை நம்பாமல் நம்மை படைத்தவரை நம்பும் போது நாம் எதையும் அவர் சித்தபடி பெற்றுக்கொள்ள முடியும்.
*எடி ஜோயல் சில்ஸ்பி*
கர்த்தருடைய ஊழியன்,
கிறிஸ்துவின் சபை, கணியாகுளம்
ஆசிரியர், உலக வேதாகம பள்ளி,
தொடர்பு : +91 8144 77 6229 / Tweet @joelsilsbee
*கேள்வியும் வேதாகம பதில்களும் Whatsapp (Locked) குழுவில் இணைய :
https://chat.whatsapp.com/K6kFZVatgRW5HJAc6zH3Sg
வலைதளம் : www.joelsilsbee.wordpress.com

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக