*தினசரி சிந்தனைக்கான வேத துளி*
by : Eddy Joel Silsbee
தேவனுடைய ரூபமாயிருந்தும் முழுவதுமாய் தன்னை தாழ்த்தின கிறிஸ்து இயேசுவின் நாமத்தில் வாழ்த்துக்கள்.
மற்றவரை காட்டிலும் எப்போதும் தான் மேலோங்கி இருக்க வேண்டும் என்று நினைப்பது மனிதர்களின் சுபாவம்.
“உங்களை போலவே அவரும் ஊழியம் செய்கிறார்” என்று யாராவது சொல்லிவிட்டால் போதும், சரமாரியாக மற்றவர் செய்யும் குறைகளை அடுக்கி அவரை காட்டிலும் தான் மேன்மை என்று நிரூபிக்க முயல்வர்.
யோவானிடத்தில் வந்த சீஷர்கள்,
மறுபக்கம் இயேசு கிறிஸ்து ஞானஸ்நானம் கொடுத்து வருகிறாரே (யோ. 4:3) என்று கேட்டபொழுது – யோவான் சொன்னது ”அவர் பெருக நான் சிறுகவேண்டும்” என்றார் !! (யோ 3:26-36)
இப்படிப்பட்ட தாழ்மை நமக்கு மேலான பாடம் !!
தாழ்மையாய் இருக்க பழகுவோம்.
*எடி ஜோயல் சில்ஸ்பி*
கர்த்தருடைய ஊழியன்,
கிறிஸ்துவின் சபை, கணியாகுளம்
ஆசிரியர் - உலக வேதாகம பள்ளி,
+91 8144 77 6229
*கேள்வியும் வேதாகம பதில்களும் Whatsapp (Locked) குழுவில் இணைய :
https://chat.whatsapp.com/FgzVvru1hol7mjPlXLY1Mr
எமது வலைபதிவுதளம்:
https://joelsilsbee.wordpress.com/
-*--*--*--*--*--*--*--*--
செவ்வாய், 26 ஜனவரி, 2021
*தினசரி சிந்தனைக்கான வேத துளி, 26 Jan 2021
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக