வெள்ளி, 3 டிசம்பர், 2021

கும்பிடுவதற்கல்ல சிலுவை

*கும்பிடுவதற்கல்ல சிலுவை*

By : Eddy Joel Silsbee

 

ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் வாழ்த்துக்கள்.

 

சிலுவை;

கிறிஸ்தவர்களுக்கு ஒரு சின்னமாகவோ,

திருமண உடன்படிக்கை தாலியாகவோ,

சபை கட்டிட அடையாளதிற்காகவோ,

தொட்டு கும்பிடுவதற்காகவோ,

விழுந்து வணங்குவதற்காகவோ ஏற்படுத்தப்படவில்லை.

 

புனிதம் என்று,

சிலுவையை தொட்டு கும்பிட்டாலோ

அல்லது சிலுவையை வணங்கினாலோ

*அது விக்கிரகஆராதனை*. யாத். 20:4-5

 

மாறாக,

*சிலுவையைக் காணும் போது நம்மில் வரவேண்டிய உணர்வுகள்*:

 

தேவனின் அன்பு வெளிப்பட்ட இடம். யோ. 3:16; 1யோ. 4:9,10

 

நமது பாவத்தின் சம்பளம் கொடுக்கப்பட்ட இடம். யோ. 19:32-34; வெளி. 1:5, எபே. 1:7

 

சமாதானம் ஏற்படுத்தப்பட்ட இடம். கொலோ. 1:20

 

யூதர்களும், யூதரல்லாத நம்மைப் போன்ற புறஇனத்தவரையும் ஒன்று சேர்த்த இடம். எபே. 2:14-17

 

சபை வாங்கப்பட்ட இடம். அப். 20:28; எபே. 5:25

 

மோசேயின் நியாயப்பிராமாணம் முடிவுற்ற இடம். மத். 5:17-18; ரோ. 10:4; கொலோ. 2:14-17

 

சிலுவையையல்ல,

கிறிஸ்துவின் மூலம் பிதாவாகிய தேவனைத் தொழுது கொள்கிறோம்.

 

தேவ கிருபையே நம்மை எப்போதும் ஆள்வதாக.

 

*எடி ஜோயல் சில்ஸ்பி*

ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,

ஆசிரியர் - கணியாகுளம் வேதாகம பள்ளி (USA),

தொடர்பு : +91 81 44 77 6229

 

இப்பதிவின் YouTube லிங்க்:

https://youtu.be/gruDQVV-lLc

 

*Q&A Biblical Whatsappல் இணைய* : https://chat.whatsapp.com/EbfREwOKUHPLjwhTIDg4jQ

 

எங்களது வலைதளம் : www.kaniyakulamcoc.wordpress.com
Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக