Question (18-Apr-17):
Br. In the NT u say that the dhasama
baagam has cone to an end as per Col2:14; Acts15:24; Rom7:6; Heb7:18;
Gal 5:19,4 & 3:10-12. I want to know should the offerrings of the
church be given to the pastors who are leading the church asi it has
been said 'pore adikira matai vaai kattayaga' and oozhiyakararin
pizhaipu oozhiyathinal thaan undagum". Should the pastors leading the
church must do job for their living and for their family or should
dependon the church.
Sister, thanks for this question.
Offerings in NT are collected/offered for the development and upliftment of congregation & its members.
1Co 16:3 நான் வரும்போது உங்கள்
உபகாரத்தை எருசலேமுக்குக் கொண்டுபோகும்படிக்கு, நீங்கள்
தகுதியுள்ளவர்களாகக் குறிக்கிறவர்கள் எவர்களோ, அவர்களிடத்தில் நிருபங்களைக்
கொடுத்து, அவர்களை அனுப்புவேன்.
2Co 8:19-21 அதுமாத்திரமல்ல,
கர்த்தருக்கு மகிமையுண்டாகவும், உங்கள் மனவிருப்பம் விளங்கவும், எங்கள்
ஊழியத்தினாலே சேர்க்கப்படும் தர்மப்பணத்தைக் கொண்டுபோகையில், எங்களுக்கு
வழித்துணையாயிருக்கும்படி, அவன் சபைகளால் தெரிந்து ஏற்படுத்தப்பட்டவனாயும்
இருக்கிறான். எங்கள் ஊழியத்தினாலே சேர்க்கப்படும் இந்த மிகுதியான
தர்மப்பணத்தைக்குறித்து ஒருவனும் எங்களைக் குற்றப்படுத்தாதபடிக்கு நாங்கள்
எச்சரிக்கையாயிருந்து, கர்த்தருக்கு முன்பாக மாத்திரமல்ல, மனுஷருக்கு
முன்பாகவும் யோக்கியமானவைகளைச் செய்ய நாடுகிறோம்.
2Co 8:1-5
அன்றியும் சகோதரரே, மக்கெதோனியா நாட்டுச் சபைகளுக்குத் தேவன் அளித்த
கிருபையை உங்களுக்கு அறிவிக்கிறோம். அவர்கள் மிகுந்த உபத்திரவத்தினாலே
சோதிக்கப்படுகையில், கொடிய தரித்திரமுடையவர்களாயிருந்தும், தங்கள் பரிபூரண
சந்தோஷத்தினாலே மிகுந்த உதாரத்துவமாய்க் கொடுத்தார்கள். மேலும் அவர்கள்
தங்கள் திராணிக்குத் தக்கதாகவும், தங்கள் திராணிக்கு மிஞ்சியும் கொடுக்க,
தாங்களே மனதுள்ளவர்களாயிருந்தார்களென்பதற்கு, நான் சாட்சியாயிருக்கிறேன்.
தங்கள் உபகாரத்தையும், பரிசுத்தவான்களுக்குச் செய்யப்படும் தர்ம ஊழியத்தின்
பங்கையும் நாங்கள் ஏற்றுக்கொள்ளும்படி அவர்கள் எங்களை மிகவும்
வேண்டிக்கொண்டார்கள். மேலும் நாங்கள் நினைத்தபடிமாத்திரம் கொடாமல்,
தேவனுடைய சித்தத்தினாலே முன்பு தங்களைத்தாமே கர்த்தருக்கும், பின்பு
எங்களுக்கும் ஒப்புக்கொடுத்தார்கள்.
What is mentioned in 1 Cor 9 is the authority of a pastor over his congregation.
However, Paul says - that is not to be for those who CAN work
He says those are capable of working and not willing to go for work - shall not eat also !
2Th 3:6-12 மேலும், சகோதரரே,
எங்களிடத்தில் ஏற்றுக்கொண்ட முறைமையின்படி நடவாமல், ஒழுங்கற்று நடக்கிற
எந்தச் சகோதரனையும் நீங்கள் விட்டு விலக வேண்டுமென்று, நம்முடைய
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே, உங்களுக்குக்
கட்டளையிடுகிறோம். இன்னவிதமாய் எங்களைப் பின்பற்ற வேண்டுமென்று நீங்கள்
அறிந்திருக்கிறீர்களே; நாங்கள் உங்களுக்குள்ளே ஒழுங்கற்று நடவாமலும்,
ஒருவனிடத்திலும் இலவசமாய்ச் சாப்பிடாமலும், உங்களில் ஒருவனுக்கும்
பாரமாயிராதபடிக்கு இரவும் பகலும் பிரயாசத்தோடும் வருத்தத்தோடும் வேலைசெய்து
சாப்பிட்டோம். உங்கள்மேல் பாரத்தை வைப்பதற்கான அதிகாரம் எங்களுக்கு
இல்லையென்பதினாலே அப்படிச் செய்யாமல், நீங்கள் எங்களைப் பின்பற்றும்படிக்கு
நாங்கள் உங்களுக்கு மாதிரியாயிருக்கவேண்டுமென்றே அப்படிச் செய்தோம்.
ஒருவன் வேலைசெய்ய மனதில்லாதிருந்தால் அவன் சாப்பிடவும் கூடாதென்று நாங்கள்
உங்களிடத்தில் இருந்தபோது உங்களுக்குக் கட்டளையிட்டோமே. உங்களில் சிலர்
யாதொரு வேலையும் செய்யாமல், வீண் அலுவற்காரராய், ஒழுங்கற்றுத்
திரிகிறார்களென்று கேள்விப்படுகிறோம். இப்படிப்பட்டவர்கள் அமைதலோடே
வேலைசெய்து, தங்கள் சொந்தச் சாப்பாட்டைச் சாப்பிடவேண்டுமென்று, நம்முடைய
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவினாலே அவர்களுக்குக் கட்டளையிட்டுப்
புத்திசொல்லுகிறோம்.
Should the pastor is fully engaged in
looking at the congregation day by day as the number of members are
higher or an aged person or a disabled person, then it is the
congregation's responsibility to look after him. Else, he must work and
NOT to load his burden on the congregation..
Also, offering shall be into the box collection
Supporting the pastor in his works is different from the offering we put in Church gathering.
Giving in hand is our own will / for which God always returns it based on our heart..
Giving in the congregation is the part of worship - which cannot be missed out..

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக